எதற்காக இபாஸ்: முதல்வர் இபிஎஸ் விளக்கம்:

சென்னை: இ பாஸ் இருப்பதால் தான் யார், யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு முடிவில் நிறுவனங்கள்..

ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு முடிவில் நிறுவனங்கள்.. பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை வசதிகளை வழங்குக : முதல்வர் பழனிசாமியிடம் மனு!!

டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.: 

டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஒரே நாளில் குணமாகும் கொரோனா கொல்லி மை சூர்பா..
விற்பனை செய்த கடைக்கு ஆப்பு!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் அச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வார்த்தையை பயன்படுத்தி வி யாபாரத்தில் ஈடுப்பட்டுகொண்டு வருகின்றனர்.

செப்டம்பரில் வெளியாகவுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்!!!

வரும்&nbsp;செப்டம்பர்&nbsp;மாததிற்கான&nbsp;புதிய&nbsp;கட்டுபாடுகள்&nbsp;மற்றும்&nbsp;தளர்வுகள்&nbsp;குறித்த&nbsp;தகவல்&nbsp;அறிவிப்பு&nbsp;<br /> வெளியாகியுள்ளது.

முதல்வர் அதிரடி.. சென்னையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய உத்தரவு!!

கொரோனா&nbsp;தடுப்பூசி&nbsp;தமிழ்நாட்டிக்கு&nbsp;&nbsp;பரிசோதிக்க&nbsp;முதல்வர்&nbsp;உத்தரவிட்டுள்ளார்&nbsp;என&nbsp;சுகாதார&nbsp;துறை&nbsp;அமைச்சர்&nbsp;விஜயபாஸ்கர்&nbsp;தெரிவித்துள்ளார்.

மோடிக்கு கடிதம் எழுதிய 100 கல்வியாளர்கள்..! திட்டமிட்டபடி ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வலியுறுத்தல்..!

எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் வலுவிழக்கும் வகையில், அரசாங்கத்திற்கு ஆதரவாக&nbsp;டெல்லி பல்கலைக்கழகம்,&nbsp;

“அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க!” – முதல்வருக்கு மாணவர்கள் புகழாரம்..!

கொரோனாவால் உலகமே திண்டாடி வரும் நிலையில் மாணவர்களுக்கு மட்டும் ஒரே கொண்டாட்டம்தான். ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது.

வாணியம்பாடி அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது.

வாணியம்பாடி அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது.<br /> ரூ .2 லட்சம் மதிப்பிலான 40 கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

வனியாம்பாடி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட போலி பத்தியை ரத்து செய்ய வேண்டும்.

வனியாம்பாடி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட போலி பத்தியை ரத்து செய்ய வேண்டும் என்றும், உடைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார்.