“பொழுது போகல... E-PASS வேணும்!”

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.

மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணத்துக்குக் கட்டுப்பாடு கூடாது!- மத்திய அரசு

மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: 

நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்மனு தாக்கல்

ஆன்லைன் ரம்மியால் பறிபோனது காவலர் உயிர்! திருச்சியில் அதிர்ச்சி.

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.

“எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவட்டும்”..! விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

CoronaVirus: தமிழகத்தில் 3.67 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,995 பேருக்குத் தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி: தலைவர்கள் வாழ்த்து...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இயற்கை பேரிடர்களை தாங்கும் வலுவுடன் அயோத்தி ராமர் கோவில்

புதுடில்லி : &#39;பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்&#39; என, &#39;ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா&#39; அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை; உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10&nbsp; பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று&nbsp; ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;

அதிகம் வாசிக்கப்பட்டவை